நம் ஊரில் சிதம்பரம் பழனி திருப்பதி கருப்பன் என்ற பெயர்களை கேட்டிருக்கிறோம். அதேபோல் சில பெயர்கள்.
வட இந்தியர்கள்
Japan Singh
Kashmir Singh
Kabul Singh
China Ram
Punjab Singh
வெளிநாட்டவர்கள்
Brown
Block
White
Green
Sunday, February 28, 2010
யாரே சொன்னாங்க
ஒரு கிராமத்தில் சாலை அமைக்கும் பனி நடைபெற்றுக்கொண்டிருந்தது. சாலையை அகலப்படுத்துவதற்க்காக சாலையோரத்தில் இருந்த ஒரு சிறு கோவிலை இடமாற்றம் செய்ய பெரும்பகுதியிணர் தீர்மாணித்தனர். ஆனால் ஒரு சிலர் மட்டும் எதிர்க்கவே பிரச்சனை பஞ்சாயத்துக்கு சென்றது. பஞ்சாயத்தில் பெரியவர் ஒருவர் கேட்டார்... மனிதன் காட்டை அழித்து நாட்டை உருவாக்கினான். அந்த காட்டில் இருந்த மிருகங்கள் எல்லாம் எங்கே சென்றது?. எவராலும் பதில் சொல்ல இயலவில்லை. அவரே சொன்னார் அந்த மிருகங்கள் தான் இங்கே மனிதர்களாக அலைந்து கொண்டிருக்கின்றன என்றார். உண்மையை உணர்ந்த இரு பிரிவினரும் சமாதானமாகி சாலையை அமைப்பதென முடிவெடுத்தனர்.
Sunday, February 21, 2010
இது எப்படி இருக்க
வேலு ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் பொழுது மைனா
ஒன்றை வளர்த்து வந்தான். எப்பொழுதும் அதனுடனே விளையாடிக்கொண்டிருப்பான். அதன் மேல் மிகுந்த பாசம் வைத்திருந்தான். ஒரு நாள் பள்ளியிலுருந்து திரும்பியதும் அவன் தாய் மைனா இறந்துவிட்டதாக தெரிவித்தார். ஒன்றும் கூறாமலே சென்ற வேலு தனது வீட்டுப்பாடத்தை முடித்ததும் இறந்து கிடந்த மைனாவை பார்த்து அழுது புழம்பினான். இதைப்பார்த்து ஆச்சர்யமுற்ற அவன் தாய் ஏம்பா மைனா செத்துபோச்சுன்னு வந்தப்பேவே சொன்னனே அப்ப அழாம இப்ப அழுகிறன்னு கேட்டாங்க. அதற்க்கு வேலு சொன்னான் நீ மைனா செத்துப்போச்சுன்னா சொன்ன! எனக்கு நைனா செத்துப்போச்சுன்னு இல்ல கேட்டுச்சு.
வேலு அப்போது L K G படிக்கும்போது ஒரு நாள் பள்ளிக்கு நேரமானதனால அவசரமாக அவனை தயார்படுத்திட்டு அவனை வன்டியில ஏத்திவிட்டு சொன்னாங்க
வேலு!... ஹாய் சொல்லு...
ஆய்...
ஆய் இல்லப்பா ஹாய்....
ஹாய் இல்லம்மா எனக்கு இப்ப ஆய்....
ஒன்றை வளர்த்து வந்தான். எப்பொழுதும் அதனுடனே விளையாடிக்கொண்டிருப்பான். அதன் மேல் மிகுந்த பாசம் வைத்திருந்தான். ஒரு நாள் பள்ளியிலுருந்து திரும்பியதும் அவன் தாய் மைனா இறந்துவிட்டதாக தெரிவித்தார். ஒன்றும் கூறாமலே சென்ற வேலு தனது வீட்டுப்பாடத்தை முடித்ததும் இறந்து கிடந்த மைனாவை பார்த்து அழுது புழம்பினான். இதைப்பார்த்து ஆச்சர்யமுற்ற அவன் தாய் ஏம்பா மைனா செத்துபோச்சுன்னு வந்தப்பேவே சொன்னனே அப்ப அழாம இப்ப அழுகிறன்னு கேட்டாங்க. அதற்க்கு வேலு சொன்னான் நீ மைனா செத்துப்போச்சுன்னா சொன்ன! எனக்கு நைனா செத்துப்போச்சுன்னு இல்ல கேட்டுச்சு.
வேலு அப்போது L K G படிக்கும்போது ஒரு நாள் பள்ளிக்கு நேரமானதனால அவசரமாக அவனை தயார்படுத்திட்டு அவனை வன்டியில ஏத்திவிட்டு சொன்னாங்க
வேலு!... ஹாய் சொல்லு...
ஆய்...
ஆய் இல்லப்பா ஹாய்....
ஹாய் இல்லம்மா எனக்கு இப்ப ஆய்....
Saturday, February 20, 2010
ஹ... ஹ... ஹ...
மூன்று குழைந்தைகளுடன் பேருந்தில் ஏரிய பெண்மனி
புகைபிடிக்கும் வாலிபரைப்பார்த்து கேட்கிறார்
பெண்.. ஏம்பா... பேருந்தில் புகைபிடிக்காதீர்னு போட்டிருக்கே பின்ன ஏன் பிடிக்கிற?
வாலிபர்... பேருந்தில ஒன்றே நன்றுன்னு கூட போட்டிருக்கு பின்ன ஏன் நீ மூன பெத்துகிட்ட?
பெண்....??????
புகைபிடிக்கும் வாலிபரைப்பார்த்து கேட்கிறார்
பெண்.. ஏம்பா... பேருந்தில் புகைபிடிக்காதீர்னு போட்டிருக்கே பின்ன ஏன் பிடிக்கிற?
வாலிபர்... பேருந்தில ஒன்றே நன்றுன்னு கூட போட்டிருக்கு பின்ன ஏன் நீ மூன பெத்துகிட்ட?
பெண்....??????
Subscribe to:
Posts (Atom)
